Thursday, November 25, 2010

It's ok for you to miss me....

It's ok for you to make me cry, but not her
It's ok for you to leave me alone, but not her
It's ok for you to hurt me, but not her
It's ok for you to miss me, but not her

It's ok for you to make me disappointed, but not her
It's ok for you to let me go, but not her
It's ok for you to hurt me, but not her
It's ok for you to miss me, but not her



It's ok for you to cheat me, but not her
It's ok for you to betray my trust, but not hers
It's ok for you to hurt me, but not her
It's ok for you to miss me, but not her

It's ok for you to break the promise u made to me, but not hers
It's ok for you to lie me, but not to her 
It's ok for you to hurt me, but not her
It's ok for you to miss me, but not her

Tuesday, November 23, 2010

உன் பாதையில் பூ மழை சிந்தவா..

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே....
நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது
என் உயிர் உள்ள புள்ளி தான் நீ வாழ்வது.... 


Tuesday, November 16, 2010

Broken heart....

வெண்ணிலவே வெண்ணிலவே 
வானத்தை விட்டுட்டு வா 
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் 
காதுல சொல்லிட வா... (வெண்ணிலவே)
இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட 
காதல் என்ன கட்டிடமா 
இடித்து அதை கட்டி விட 
வெண்ணிலவே வெண்ணிலவே 
வானத்தை விட்டுட்டு வா 
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் 
காதுல சொல்லிட வா... 

பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா? 
பேசு ஒரு வார்த்தை நீ கல்லா? மரமா? 
அன்பே உன் கையில் நான் விரலா? நகமா? 
நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா? 
இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே 
நீ ஆணாய் பிறந்து வருவாய் 
உன் போலே பெண்ணை நீ அப்போது 
நேசித்தால் 
என் நெஞ்சின் வேதனை அறிவாய் 
உலகத்தின் முடிவை 
எழுதியவன் அவனே 
எனக்கு ஒரு முடிவை 
ஏன் இன்னும் சொல்ல வில்லை 
ஏன் இன்னும் சொல்ல வில்லை 
அவன் ஊமை இல்லை இல்லை 

வெண்ணிலவே வெண்ணிலவே 
வானத்தை விட்டுட்டு வா 
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் 
காதுல சொல்லிட வா... 




அன்பே என் கண்ணில் தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால் தொலை தூரம் பயணம்
உன்னால் அடி உன்னால் என் ஆன்மா உருகும் 
உன்னை தினம் தேடி நுரையீரல் கருகும்
எத்தனை காதலின் தோல்விகள் உள்ளது 
பூமியின் ஆழத்தில் புதைந்து 
அத்தனை சோகமும் வெளியில் வந்தது 
என்னிரு கண்களில் வழிந்து
உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே அந்த துன்பம் இன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி 

Sunday, November 14, 2010

Living in you...

Some things in life never change,
Sometimes in life you don’t find reasons,
Some moments in life aren’t forgotten,
Sometimes you loose hope...
When time rolls by you to forget
What holds you on...

Some people in life are a part of you,
And when you let them go, You never lose them.
Because... you find them living in you.



Thursday, November 11, 2010

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….
உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்…
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்…
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!

Tuesday, November 9, 2010

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது...

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..
காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே




விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ.....
வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.

பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

Thursday, November 4, 2010

Never say I like you...

Never say I like you
If you really don't care
Never talk about feelings
If they are really not there
Never hold my hand
If you're gonna break my heart
Never say the God will decide
If you have already decided
Never look into my eyes
If all you do is lie
Never say hi
If you really mean Good Bye
If you really mean forever
Then say you'll try
Never say forever..
Cuz forever makes me cry.....

The pain will still be there...

I cant completely let go of you
Let go of us...
All I can say is I love you..
I know you don't want to hear it
But it makes no sense to pretend that I don't
I miss you with all of me
Things get easier
But will never with you
I will cry less
But the pain will still be there
The love we shared and gave to each other
will always remain in my heart forever....

Monday, November 1, 2010

because you love someone else..

Please da..
Let's stop everything..
I can't bear anymore..
You won't feel how painful it is...

I have told you several times..
I don't wanna argue on this..
May be, it was my fault..
insulting you..
and
No point in crying now...
Let me go...


When I say your name
I can feel the pain in my heart
I can see the tears in my eyes
I know, you can't understand..
because you love someone else..

Build your dream palace
for your glamorous life..
No worries da
My grave will provide
firm foundation for your dreams....
I miss you