Tuesday, November 23, 2010

உன் பாதையில் பூ மழை சிந்தவா..

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே....
நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது
என் உயிர் உள்ள புள்ளி தான் நீ வாழ்வது.... 


No comments:

Post a Comment